விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களின் மரணம்! டக்ளஸூக்கு ஏற்பட்டுள்ள கவலை
நான் அன்று கூறியதை கேட்டு, இலங்கை- இந்திய ஒப்பந்தத்தை ஆரம்பமாக முன்னெடுத்திருந்தால் தமிழ் மக்களுக்கு இவ்வளவு துன்பங்கள் துயரங்கள் வந்திருக்காது என்று ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
விடுதலைப்புலிகள் அமைப்பினர் இறந்திருந்தாலும் அவர்களும் எமது சமூகத்தினர், அதனை எண்ணி நான் வருத்தப்படுகின்றேன்.
நாங்கள் ஒரு மாற்று கொள்ளைகையை முன்வைத்ததால் சக இயக்கங்கள் அல்லது சக தமிழ்கட்சிகள் காழ்ப்புணர்ச்சி காரணமாக எங்கள் மீது சேறுபூச ஆரம்பித்தனர்.
விடுதலைப்புலிகள் அமைப்பினர் 3 விதமான அணுகுமுறையை என்மேல் முன்னெடுத்தனர்.
இது தொடர்பான முழுமையான விடயங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க....
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri