விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களின் மரணம்! டக்ளஸூக்கு ஏற்பட்டுள்ள கவலை
நான் அன்று கூறியதை கேட்டு, இலங்கை- இந்திய ஒப்பந்தத்தை ஆரம்பமாக முன்னெடுத்திருந்தால் தமிழ் மக்களுக்கு இவ்வளவு துன்பங்கள் துயரங்கள் வந்திருக்காது என்று ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
விடுதலைப்புலிகள் அமைப்பினர் இறந்திருந்தாலும் அவர்களும் எமது சமூகத்தினர், அதனை எண்ணி நான் வருத்தப்படுகின்றேன்.
நாங்கள் ஒரு மாற்று கொள்ளைகையை முன்வைத்ததால் சக இயக்கங்கள் அல்லது சக தமிழ்கட்சிகள் காழ்ப்புணர்ச்சி காரணமாக எங்கள் மீது சேறுபூச ஆரம்பித்தனர்.
விடுதலைப்புலிகள் அமைப்பினர் 3 விதமான அணுகுமுறையை என்மேல் முன்னெடுத்தனர்.
இது தொடர்பான முழுமையான விடயங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க....
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri