அநுரகுமார திஸாநாயக்கவை கௌரவ பெயர்களினால் விளிக்க வேண்டாமென கோரிக்கை
Anura Kumara Dissanayaka
Government Of Sri Lanka
Janatha Vimukthi Peramuna
By Kamal
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை மேன்மைதாங்கி, அதி மேதகு என விளிக்க வேண்டாம் என தேசிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட உறுப்பினர் கே.டி. லால்காந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அநுராகுமார ஜனாதிபதியாக பதவி வகித்தாலும் அவரை தோழர் என அழைக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
தேசிய பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கௌரவ பெயர்கள்
தற்பொழுது இந்த நாட்டின் ஜனாதிபதியாக கடமையாற்றி வரும் அநுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதி அநுரகுமார என விளிக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.
எங்களது ஜனாதிபதி, அதி மேதகு, மேன்மைதாங்கிய உள்ளிட்ட கௌரவ பெயர்களினால் விளிக்க வேண்டிய அவசியமில்லை என லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

இந்த நடிகரை உங்களுக்கு நினைவு இருக்கா? பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்! இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US