போலிப் பிரச்சாரங்களுக்கு ஏமாந்து விடாது தடுப்பூசி ஏற்றிக்கொள்ளவும்! ஹேமந்த ஹேரத்
போலிப் பிரச்சாரங்களுக்கு ஏமாந்து விடாது தடுப்பூசி ஏற்றிக் கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கோவிட் தடுப்பூசி ஏற்றுகை உடல் நலனை பாதிக்கும் என சிலர் செய்யும் பிரச்சாரம் அடிப்படையற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு முன்னெடுக்கப்பட்டு வரும் போலித் தகவல்களை மக்கள் நம்பத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டில் வழங்கப்படும் தடுப்பூசிகள் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் உலகின் பல நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் அங்கீகரிக்கப்பட்டவை என டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
எனவே தடுப்பூசி ஏற்றிக் கொள்வதற்கு எவரும் அஞ்சத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 21 நிமிடங்கள் முன்
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
சன் டிவியிடம் வேண்டுகோள் வைக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள்... என்ன தெரியுமா? Cineulagam
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam