போலிப் பிரச்சாரங்களுக்கு ஏமாந்து விடாது தடுப்பூசி ஏற்றிக்கொள்ளவும்! ஹேமந்த ஹேரத்
போலிப் பிரச்சாரங்களுக்கு ஏமாந்து விடாது தடுப்பூசி ஏற்றிக் கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கோவிட் தடுப்பூசி ஏற்றுகை உடல் நலனை பாதிக்கும் என சிலர் செய்யும் பிரச்சாரம் அடிப்படையற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு முன்னெடுக்கப்பட்டு வரும் போலித் தகவல்களை மக்கள் நம்பத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டில் வழங்கப்படும் தடுப்பூசிகள் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் உலகின் பல நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் அங்கீகரிக்கப்பட்டவை என டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
எனவே தடுப்பூசி ஏற்றிக் கொள்வதற்கு எவரும் அஞ்சத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.





பிரித்தானியாவில் மாணவர்களின் தலைகளை கழிப்பறையில் திணித்து: வெளிச்சத்திற்கு வந்த கொடூரம் News Lankasri

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
