கோவிட் தொற்று காரணமாக லண்டனில் இருந்து யாழ். வந்த வைத்தியர் மரணம்!
கோவிட் தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் எடுத்துக் கொண்ட வைத்தியர் ஒருவர் கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த வைத்தியர் யாழ்ப்பாணத்தில் உள்ள அச்சுவேலி பகுதியில் வசிப்பவர், லண்டனில் இருந்து விடுப்பில் வந்துள்ள அவர், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
80 வயதான குறித்த வைத்தியர் சில காலத்திற்கு முன்பு லண்டனுக்கு குடிபெயர்ந்தார்,
அவர் இலங்கைக்கு விடுப்பில் திரும்பியபோது உடல்நலக்குறைவு காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அத்துடன், குறித்த வைத்தியர் கோவிட் தடுப்பூசியில் இரண்டு அளவுகளையும் பெற்றுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri
