கோவிட் தொற்றினால் காவு கொள்ளப்பட்ட மற்றுமொரு வைத்தியர்
Death
Covid 19
Kurunagala
By Steephen
குருணாகல் போதனா வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் சேவையாற்றி வந்த மருத்துவர் சுதத் பண்டார கோவிட் வைரஸ் தொற்றுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார்.
கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டு ஆபத்தான நிலைமையில் குருணாகல் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருத்துவர் உயிரிழந்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான மருத்துவர் உயிரிழக்கும் போது அவருக்கு 57 வயது என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர் சுதத் பண்டார வைத்தியசாலையின் கோவிட் நோய் சிகிச்சை பிரிவில் சேவையாற்றிய போது நோய் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Siragadikka Aasai: ஆண் நண்பரை பார்க்க ஹோட்டலுக்கு சென்ற ரோகினி! மனோஜிடம் வசமாக சிக்கிய காட்சி Manithan

புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri

இந்தியாவின் BrahMos ஏவுகணையை தடுக்க ஜேர்மனியின் பாதுகாப்பு அமைப்பை வாங்கும் பாகிஸ்தான் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US