24 மணித்தியாலங்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் இதனை செய்யவும்!விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
Srilanka
Colombo
Sutath Samaraweera
Dengu
By Kamel
24 மணித்தியாலங்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெங்கு நோய்த்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
டெங்கு காய்ச்சல் பாரிய அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் மாதத்தில் மட்டும் 8842 பேர் டெங்குவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரையில் இந்த ஆண்டில் 35800 பேர் டெங்கு நோய்த் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவல்களை டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மாதங்களில் மேலும் நோயாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 34 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Quartersகு செல்வதாக செந்தில் கூறிய விஷயம், பாண்டியனின் ஷாக்கிங் பதில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

சிந்தாமணியை வைத்து மீனாவை அழ வைக்க ரோஹினி போட்ட கேவலமான பிளான்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US