முள்ளிவாய்க்காலில் இராணுவம் குவிக்கப்பட்டால் அஞ்ச வேண்டாம்! மனோ ஆதங்கம்
இலங்கையில் தற்போது இருக்கும் அரசாங்கம் அடிப்படையிலேயே ஒரு பேரினவாத அரசாங்கம். பதவிக்கு வந்ததும் பேரினவாதத்தின் மூலம் தான். தனது இருப்பை தக்க வைத்து கொள்ளவும் பேரினவாதத்தையே இந்த அரசு பயன்படுத்துகின்றது என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
எமது செய்திச் சேவையின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைக்கப்பட்ட சமயத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் குறித்த பகுதி இருந்தது.
இவ்வாறான நிலையில் வேறு யாரால் அந்த தூபியை சிதைக்க முடியும்? எனவே, அவர்கள் கூறுவது முற்றிலும் பொய், ஆகையால் இதுவும் ஒரு இனவாத செயற்பாடே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 10 மணி நேரம் முன்
மரணத்தைக் கண்டேன்..இயேசுவை சந்தித்த பின் காப்பாற்றப்பட்டேன் - ஐரிஷ் வீரரின் பதிவு வைரல் News Lankasri
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
விசா நிராகரிப்பால் உயிரைவிட்ட இந்திய மருத்துவர்! சிதைந்த அமெரிக்க கனவு..சிக்கிய கடிதம் News Lankasri
பள்ளி செல்லும் அகதிப் பிள்ளைகளை தங்கள் நாட்டுக்கு போகும்படி கூறுவதால் உருவாகியுள்ள கலக்கம் News Lankasri