வன்முறைகளுக்கு இடமளிக்க வேண்டாம்: சுமந்திரன் வேண்டுகோள்
தயவு செய்து அமைதி காக்கவும் எனவும் வன்முறைகளை அனுமதிக்கக்கூடாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமது முகநூல் பதிவொன்றின் ஊடாக அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தயவு செய்து அமைதி காக்கவும். அகிம்சை எதிர்ப்புதான் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. தயவு செய்து எந்த விதமான வன்முறைகளிலும் ஈடுப்படாது விலகி இருங்கள்.
தயவுசெய்து நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். அகிம்சைப் போராட்டத்தால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஹிருணிகா மற்றும் மைத்திரி விக்ரமசிங்கவின் பெண் விடுதலை 13 மணி நேரம் முன்

விஜய் டிவி ராமர் இப்போ என்ன தொழில் செய்கிறார் தெரியுமா? ஷாக்கான ரசிகர்கள்....இது தெரியாம போச்சே? Manithan

மீனாவுக்கு அவரின் கணவர் கொடுத்த முதல் பரிசு என்ன தெரியுமா? அசத்திய சாகர்...உடனே ஓகே சொன்ன மீனா Manithan

கமலை தொடர்ந்து Comeback கொடுத்த இயக்குநர் ஹரி ! யானை திரைப்படத்திற்கு குவியும் சிறந்த விமர்சனங்கள்.. Cineulagam

தேனிலவின்போது பிரித்தானியாவில் மலை உச்சியிலிருந்து விழுந்த கர்ப்பிணி: பதறவைக்கும் ஒரு செய்தி News Lankasri

மரணத்தில் சந்தேகம்! கணவரை காப்பாற்ற மீனா ஏன் முயற்சிக்கவில்லை? சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகர் News Lankasri
