வன்முறைகளுக்கு இடமளிக்க வேண்டாம்: சுமந்திரன் வேண்டுகோள்
M A Sumanthiran
SL Protest
By Jenitha
தயவு செய்து அமைதி காக்கவும் எனவும் வன்முறைகளை அனுமதிக்கக்கூடாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமது முகநூல் பதிவொன்றின் ஊடாக அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தயவு செய்து அமைதி காக்கவும். அகிம்சை எதிர்ப்புதான் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. தயவு செய்து எந்த விதமான வன்முறைகளிலும் ஈடுப்படாது விலகி இருங்கள்.
தயவுசெய்து நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். அகிம்சைப் போராட்டத்தால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Mr. Ramji Swamigal
4.7 202 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US