வடக்கு மீனவர்களின் பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாதகலில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்(Video)
யாழ். மாதகல் கடற்கரையில் வடக்கு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குமாறு கோரி துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனம் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன இணைந்து இன்று காலை 9.15 மணியளவில் குறித்த நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
சட்டவிரோத மீன்பிடியைத் தடை செய்யுமாறு கோரியும் இந்திய இழுவைப் படகுகளினால் இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
இதில் அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் ரத்ன கமகே,
மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினருமான சந்திரசேகர் மற்றும் மீனவ அமைப்புக்கள் என்பன இணைந்து துண்டுப்
பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.






இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கண்டிப்பாக உன்னை கொல்வேன்! வெளிநாட்டில் வயதில் மூத்த பெண்ணை காதலித்த தமிழ் இளைஞனின் அராஜகம் News Lankasri

அடேங்கப்பா...சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 டைட்டில் ஜெயித்தவர்க்கு இத்தனை லட்சத்தில் பிரமாண்ட வீடா? Manithan

ரோஜா சீரியலில் இருந்து வெளியேறிய ஹீரோ சிபு சூர்யன்! காரணம் இதோ.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி Cineulagam

தலைக்கு அடியில் பல கோடிகள்! படுக்கை முழுவதும் கத்தை கத்தையாக பணம்.. தலைசுற்ற வைக்கும் புகைப்படங்கள் News Lankasri
மரண அறிவித்தல்
திரு மருதப்பு செல்வராசா
புங்குடுதீவு இறுப்பிட்டி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Bremervörde, Germany
24 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021