ஜனாதிபதியின் புதிய நியமனம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அதிருப்தி
அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் 10 பேர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
அரச சேவை மூப்புப் பட்டியலில் உள்ள சிலர் இந்த விடயத்தில் புறக்கணிக்கப்பட்டதாக கூறியே இந்த அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
பல இளநிலை அதிகாரிகள் இதன்போது அமைச்சுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மீளாய்வின் பின் நியமனம்
அவர்களில் பல்வேறு அமைச்சகங்களின் கூடுதல் செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களும் உள்ளடங்குகின்றனர்.
எனினும் அமைச்சின் செயலாளரை நியமிப்பது ஜனாதிபதியின் விருப்பத்துக்கு உட்பட்டது என்று குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், செயற்பாடுகளை மீளாய்வு செய்ததன் பின்னரே பல இளநிலை அதிகாரிகளை ஜனாதிபதி நியமித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan
