வடமாகாணத்தில் காணி அபகரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல் (Photos)

Jaffna Sri Lanka Sri Lanka Government Northern Province of Sri Lanka
By Ashik Aug 24, 2022 06:55 AM GMT
Report

வடமாகாணத்தில் மக்களினுடைய காணிகளை அரசும், படையினரும் கையகப்படுத்தியுள்ளதனால் மக்கள் இடம்பெயர்ந்து பல வருடங்களாக வேறு இடங்களில் வாழ்ந்து வருகின்றதாகவும், அரசாங்கம் மக்களின் காணிகளை மக்களிடம் மீள கையளிக்க இதுவரை எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் “வடமாகாண காணி அபகரிக்கப்பட்டோரின் குரல்” எனும் தொனிப்பொருளில் நேற்று மன்னாரில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இது தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

வருகை தந்துள்ள பிரதிநிதிகளின்  கருத்துக்கள்

இதன்போது, வடக்கில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களையும் உள்ளடக்கி வருகை தந்திருந்த பிரதிநிதிகள் தமது மாவட்டங்களில் இடம்பெற்றுள்ள காணி அபகரிப்பு தொடர்பாக தெளிவுபடுத்தியுள்ளனர்.

வடமாகாணத்தில் காணி அபகரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல் (Photos) | Discussion On Land Grabbing In Northern Province

"இதற்கமைய அரசாங்கம், படையினர், வனவள தொல்பொருள் திணைக்களம் போன்றவர்கள் மக்களின் காணிகளை அபகரிப்பு செய்துள்ளனர்.

கடந்த1984 ஆம் ஆண்டு சிங்கள அரசாங்கத்தால் திட்டமிட்டு நாம் வெளியேற்றப்பட்டோம், எமது கிராமங்களை பாதுகாப்பு வலயமாக இந்த அரசாங்கம் உருவாக்கி உள்ளது.

மேலும் சிங்கள மக்களை அங்கு குடியேற்ற செய்துள்ளனர். தமிழர்களின் பாரம்பரிய நிலங்களில் இந்த குடியேற்றம் இடம்பெற்றுள்ளது.

ராஜபக்ச அரசாங்கம் மீதான குற்றச்சாட்டு

வடமாகாணத்தில் காணி அபகரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல் (Photos) | Discussion On Land Grabbing In Northern Province

எமது விளை நிலங்கள் இதுவரை விடுவிக்கப்படவில்லை. சிங்கள அரசாங்கம் பாரபட்சமாக நடந்து கொள்கிறது. ஒரே குடையின் கீழ் ஒரே நாட்டில் ஒரு ஆட்சியின் கீழ் ஒரு தாய் மக்கள் போல் வாழ்வதாக ராஜபக்ச அரசாங்கம் கூறி வந்தது.

இந்த நிலையில் தமிழர்களின் காணிகளை அபகரித்து சிங்கள மக்களுக்கு வழங்கி தமிழர்களை ஓரங்கட்டியுள்ளனர்.

வடமாகாணத்தில் காணி அபகரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல் (Photos) | Discussion On Land Grabbing In Northern Province

இந்த புறக்கணிப்பு எங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனாலேயே சிங்கள மக்கள், சிங்கள அரசாங்கம் என்று கூறுகின்ற போது வெறுப்பை ஏற்படுத்துகிறது.

எனவே இந்த நிலை மாற வேண்டும். சிங்கள அரசாங்கம் தமிழர்களையும் மனிதராக ஏற்றுக்கொள்ள வேண்டும்” என பலர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

இந்த கலந்துரையாடலில் வட மாகாணத்தில் தமது காணியை இழந்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள், அமைப்புகள் மற்றும் கிராம மட்ட தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Gallery
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
மரண அறிவித்தல்

ஏறாவூர், St. Gallen, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

12 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France, London, United Kingdom

07 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கோப்பாய், High Wycombe, United Kingdom

04 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கல்வியங்காடு

12 Aug, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Oslo, Norway, Tours, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, Bobigny, France

12 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Rosny-sous-Bois, France

03 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US