உலகத் தமிழராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 51ஆவது ஆண்டை முன்னிட்டு கருத்தமர்வு
Tamils
Jaffna
Northern Province of Sri Lanka
ITAK
By Theepan
தமிழ்த் தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் தமிழாராய்ச்சி மகாநாட்டுப் படுகொலைகளின் 51ம் ஆண்டு நினைவு தினத்தினை அடுத்து அது தொடர்பான கருத்தமர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கருத்தமர்வானது நேற்றையதினம்(13) இங்கிருந்து எங்கே? என்னும் தலைப்பில் யாழ். திவ்விய ஜீவன சங்க மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
கருத்தமர்வு
இந்த நிகழ்வில் கருத்துரைகளை யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் கோசலை மதன், கலாநிதி க.சர்வேஸ்வரன், சந்திரகாசன் இளங்கோ, தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் நிகழ்த்தினர்.
அத்தோடு, நிறைவுரையினை தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் என். ஸ்ரீகாந்தா ஆற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.8 24 Reviews
Mr. Yogi Jayaprakash
4.8 24 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
கலவையான விமர்சனங்கள்.. அவதார் 3 இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு? பாக்ஸ் ஆபிஸ் விவரம் Cineulagam
கட்டுப்பாடு விதித்த ஐரோப்பா... எரிவாயு ஏற்றுமதியை இந்த நாடுகளுக்கு இருமடங்காக அதிகரித்த ரஷ்யா News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US