இந்திய பாகிஸ்தான் யுத்தம்- ஒரு வாரத்தில் 20 மில்லியன் மக்கள் கொல்லப்படுவார்கள்!!
அணுவாயுதம் கொண்டு தாக்குவோம் என்று பாகிஸ்தானிய அமைச்சர் அறைகூவல்விடுத்துள்ளது போலவோ, அல்லது ஆய்வாளர்கள் என்று சிலர் யூடியூபில் வந்து பொங்குவது போலவோ, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அணுவாயுத யுத்தம் என்பது ஒன்றும் சாதாரணமான விடயம் கிடையாது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மிகச் சிறிய அளவிலான ஒரு அணுவாயுத யுத்தம் நடைபெற்றால் கூட, ஒரு வாரத்தில் மாத்திரம் 20 மில்லியன் மக்கள் இறந்துவிடுவார்கள் என்று The Center for Arms Control and Non-Proliferation என்ற அமைப்பு கூறுகின்றது.
'Nuclear winter' என்று அழைக்கப்படுகின்ற அணுகுண்டுத்தாக்குதல்களினால் ஏற்படுகின்ற புகைமண்டலம் காரணமாக மாத்திரம் சுமார் 2 பில்லியன் மக்கள் பட்டிணிச்சாவினை எதிர்கொள்ளவேண்டி ஏற்படும் என்றும் அந்த அமைப்புக் எச்சரிக்கின்றது.
பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அணுவாயுத யுத்தம் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:





Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

ரூ.30,000 கோடி மதிப்புள்ள சோனா குழுமம்: கொலை செய்யப்பட்டாரா சஞ்சய் கபூர்? கடிதத்தால் வெடித்த சர்ச்சை! News Lankasri

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam
