இந்திய பாகிஸ்தான் யுத்தம்- ஒரு வாரத்தில் 20 மில்லியன் மக்கள் கொல்லப்படுவார்கள்!!
அணுவாயுதம் கொண்டு தாக்குவோம் என்று பாகிஸ்தானிய அமைச்சர் அறைகூவல்விடுத்துள்ளது போலவோ, அல்லது ஆய்வாளர்கள் என்று சிலர் யூடியூபில் வந்து பொங்குவது போலவோ, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அணுவாயுத யுத்தம் என்பது ஒன்றும் சாதாரணமான விடயம் கிடையாது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மிகச் சிறிய அளவிலான ஒரு அணுவாயுத யுத்தம் நடைபெற்றால் கூட, ஒரு வாரத்தில் மாத்திரம் 20 மில்லியன் மக்கள் இறந்துவிடுவார்கள் என்று The Center for Arms Control and Non-Proliferation என்ற அமைப்பு கூறுகின்றது.
'Nuclear winter' என்று அழைக்கப்படுகின்ற அணுகுண்டுத்தாக்குதல்களினால் ஏற்படுகின்ற புகைமண்டலம் காரணமாக மாத்திரம் சுமார் 2 பில்லியன் மக்கள் பட்டிணிச்சாவினை எதிர்கொள்ளவேண்டி ஏற்படும் என்றும் அந்த அமைப்புக் எச்சரிக்கின்றது.
பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அணுவாயுத யுத்தம் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:





ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri
