தமிழரசுக்கட்சிக்கு காத்திருக்கும் ஆபத்து
இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழர் தரப்பில் பெரும் அமளி துமளி நிலவி வருகின்றது.
இவ்வாறான பின்னணியில் தமிழர் தரப்பில் கட்சிகளின் நிலைப்பாடும், சுயாதீன குழுக்களின் ஆக்கிரமிப்பும் அதிகரித்துள்ளது.
இந்த தேர்தலினை தமக்கு இலாபமாக மாற்ற பல நகர்வுகளை பலர் முன்னெடுத்து வரும் நிலையில், சுமந்திரன் என்ற தனி மனிதனுடைய செயற்பாட்டின் விளைவு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கான காரணமாக மாறியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த வீழ்ச்சிக்கு பின்னர் தனக்கு கிடைக்கின்றவற்றினை வெற்றிகளாக அவர் கணக்கிட்டு வரும் நிலையில், அதனை ஒரு ஏமாளி கூட்டமாக தமிழ் சமுகம் நம்பி செயற்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
இது தமிழர்களின் போட்டிக்களமாக மாற்றப்பட்டுள்ள நிலையில், தமிழர்கள் யாருடன் போட்டிப்போட வேண்டுமென்பதினை தற்போது மறந்து செயற்படுவதாகவும் கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தர்ஷன் திருமணத்தின் சிக்கல்களுக்கு நடுவில் ஜீவானந்தம் பார்கவிக்கு கொடுத்த பரிசு... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri

ஏவுகணைகள் பொறுத்தப்பட்ட கவச ரயில்! ஆடம்பரம் நிறைந்த 90 பெட்டிகள்: சீனா புறப்பட்ட கிம் ஜாங் உன் News Lankasri
