சம்பூர் துயிலுமில்லத்தில் சிரமதான பணி ஆரம்பம்
Sri Lankan Tamils
Sri Lanka Final War
Eastern Province
By H. A. Roshan
Courtesy: H A Roshan




தாயகத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிக் கொண்ட மாவீரர்களை, எமது இதயங்களில் இருத்தி நினைவேந்திக்கொள்ளும் ஒரு புனித கார்த்திகை மாதமான இந்நாட்களில் பொதுமக்களின் ஏற்பாட்டில் சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டடுள்ளன.
அந்த வகையில், திருகோணமலை சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணிகள் இன்று நடைபெற்றது.
தாயக விடுதலைக்காக உயிர்நீர்த்த மாவீரர்களை நினைவேந்தி சிரமதானபணிகள் முன்னெடுக்கப்பட்டது பொதுமக்கள் என பலர் இதில் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






Mr. Ramji Swamigal
4.7 159 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US