கொழும்பில் கடலில் மூழ்கி இளைஞன் பலி
Colombo
Death
By Dharu
கொழும்பு, காக்கைத்தீவு கடலில் நீராடச்சென்று காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று (27) மாலை கொழும்பு காக்கைதீவு கடலில் நீராடச் சென்ற நிலையில், கடலலையில் அள்ளுண்டு சென்ற இளைஞனே இன்று திங்கட்கிழமை (28) சடலமாக கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
சடலமாக மீட்கப்பட்டவர் ஹட்டனைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் ஆவார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 18 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

ஒரே நேரத்தில் ரூ.5000 கோடியை தோளில் சுமக்கும் ஹீரோ.. இப்போது இந்தியாவில் நம்பர் 1 இவர்தானா Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

அரபு வர்த்தகர்களால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட 450 ஆண்டுகள் பழமையான மரம்.., 40 பேர் தங்கலாம் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US