கனடாவில் இலங்கை அரசை சிக்க வைத்த புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் (Video)
இமாலய பிரகடனம் மூலம் கனடாவில் இலங்கை அரசை சிக்க வைத்த புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலகத் தமிழ் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவினர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கடந்த வாரம் சந்தித்து இமாலய பிரகடனத்தை கையளித்திருந்தனர்.
இந்த சந்திப்பு உலகத் தமிழ் பேரவையின் வேண்டுகோளுக்கு இணங்க முன்னெடுக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடகப்பிரிவு அறிவித்திருந்தது.
இவ்வாறான பின்னணியில் பிரித்தானிய தமிழர் பேரவையின் மனித உரிமை செயற்பாட்டாளர் சுதா, பிரித்தானிய தமிழர் பேரவையின் உள்ளக,வெளிவிவகார பணிகளில் ஈடுபடும் வசி, தமிழர்களுக்கான பாதுகாப்பு அமைப்பு, பிரான்ஸை தளமாகக்கொண்டு இயங்கக்கூடிய செல்வன் ஆகியோர் புலம்பெயர் தேசங்களின் எதிர்கால செயற்றிட்டம் தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளக்கமளித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தலைவர் பிரபாகரனை சுட்டுக்கொல்ல முயற்சித்த அவரது மெய்ப்பாதுகாப்பாளர்: கடற்புலிகள் தாக்குதல் தளபதி கூறும் அதிர்ச்சித் தகவல் (Video)
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam