டயனா மோதல் விவகாரம்: விசாரணை அறிக்கை சபாநாயகரிடம் ஒப்படைப்பு
நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த அக்டோபர் 20ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்களான டயானா கமகே, ரோஹன பண்டார, மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோருக்கிடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்கு சபாநாயகரினால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை அதன் தலைவர் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவினால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையானது நேற்று( 14.11.2023) சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விரைவு விசாரணை
சம்பவம் குறித்து இரு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் விரைவாக விசாரணைகளை நடத்தி அதனைப் நாடாளுமன்றத்தில் அறிக்கையிடுவதற்காகப் பிரதி சபாநாயகர் தலைமையில் குழுவொன்றை சபாநாயகர் நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹமாஸின் அதிர்ச்சிகரமான தாக்குதல் திட்டம்: இஸ்ரேலின் எல்லைகளைக் கடந்து விரிவடைய இருக்கின்ற யுத்தம் (Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது 20 மணி நேரம் முன்

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

தங்கமயில் கர்ப்பம்.. சோகத்தில் இருந்த குடும்பத்தின் ரியாக்ஷன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ Cineulagam
