கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஆரம்பம்
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று காலை 9.30மணிக்கு இனை தலைவர்கள் தலைமையில் ஆரம்பமானது.
கிளிநொச்சி மாவட்டத்திற்கான முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனின் அறிமுக உரையுடன் ஆரம்பமாகியது.
இணைத் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சின் செயலாளர்கள் துறைசார் திணைக்கள அதிகாரிகளெனப் பலர் கலந்து கொண்டனர்.
இதில் துறை ரீதியான முன்னேற்றம், சுகாதாரம், அனர்த்த முகாமைத்துவம், உட்கட்டமைப்பு வசதிகள், சமூக சேவைகள், சிறுவர்களின் பாதுகாப்பு, கண்ணிவெடி அகற்றல், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் போன்ற பல்வேறு விடையங்கள் இதில் ஆராயப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.






உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

சண்டே ஸ்பெஷல்: இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் எது தெரியுமா?.. வெளிவந்த புரொமோ Cineulagam

நிலாவின் அப்பா சோழனிடம் போட்ட சவால், குடும்பம் உடைந்துவிடுமா.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
