அமெரிக்காவில் பூஸ்டர் உட்பட தடுப்பூசிகளை பெற்றுகொண்டோர் விபரம்
அமெரிக்காவில் இதுவரை ஒரு கோடியே 50 லட்சம் பேர் ‘பூஸ்டர்’ என்ற மூன்றாவது தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் கோவிட் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழப்புகளைச் சந்தித்த நாடு அமெரிக்காவாகும்.
அமெரிக்காவில் மொடர்னா, பைசர்/பையோஎன்டெக் மற்றும் ஜோன்சன் & ஜோன்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கோவிட் தடுப்பூசிகள் பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 40,82,65,959 தடுப்பூசிகள் பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இதில் 21,88,05,579 பேர் இதுவரை முதல் அளவு தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டனர். 18,91,41,481 பேர் தடுப்பூசியின் 2வது அளவுகளையும் செலுத்திக் கொண்டதாக அமெரிக்கச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அத்துடன் பைசர், மொடர்னா ஆகிய
நிறுவனங்களின் 3வது அளவு ‘பூஸ்டர்’ தடுப்பூசியை சுமார் ஒரு கோடியே 50 லட்சம்
பேர் இதுவரை செலுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ரோஜா சீரியலில் இருந்து வெளியேறிய ஹீரோ சிபு சூர்யன்! காரணம் இதோ.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி Cineulagam

அடேங்கப்பா...சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 டைட்டில் ஜெயித்தவர்க்கு இத்தனை லட்சத்தில் பிரமாண்ட வீடா? Manithan

தலைக்கு அடியில் பல கோடிகள்! படுக்கை முழுவதும் கத்தை கத்தையாக பணம்.. தலைசுற்ற வைக்கும் புகைப்படங்கள் News Lankasri

கண்டிப்பாக உன்னை கொல்வேன்! வெளிநாட்டில் வயதில் மூத்த பெண்ணை காதலித்த தமிழ் இளைஞனின் அராஜகம் News Lankasri
மரண அறிவித்தல்
திரு மருதப்பு செல்வராசா
புங்குடுதீவு இறுப்பிட்டி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Bremervörde, Germany
24 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021