புதிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்களின் பதவிப்பிரமாணங்கள் நாளை மறுதினம் (21) மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டம் காலை நடைபெறும் எனவும், அதன் பின்னர் நாடாளுமன்ற கூட்டத்தின் பின்னர் பிரதி அமைச்சர்கள் அன்றைய தினம் பிற்பகல் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய அமைச்சரவை
இதற்கிடையில், 21 உறுப்பினர்களைக் கொண்ட புதிய அமைச்சரவை நேற்று (18) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டது.

இதற்கமைய, சில பெரிய அமைச்சுக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பிரதி அமைச்சர்களை நியமிக்க வேண்டியிருப்பதால் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை 21இற்கு சற்று அதிகமாகவே இருக்கும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam