இறுதி முடிவை வெளிப்படுத்த தாமதிக்கும் சஜித் தரப்பு!
இம்முறை தேசியப்பட்டியல் வழியாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய மக்கள் சக்தி(SJB) கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.
தற்போது அந்த ஆசனங்களுக்கு ரஞ்சித் மத்தும பண்டார, இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர், டலஸ் அலபெரும, ஜி.எல்.பீரிஸ் மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோரை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
ஆனால் அந்த பதவிகளுக்கு எரான் விக்ரமரத்ன, மனோ கணேசன் உள்ளிட்டோரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என மற்றுமொரு குழுவினர் கருதுகின்றனர்.
சேனசிங்கவின் நியமனம்
எனினும், சேனசிங்கவின் நியமனத்துக்கும் குழு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இத்தேர்தலில் ஐந்து தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை அக்கட்சி வென்றுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக கலந்துரையாடல் இன்றும் இடம்பெறவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam

ராஜநாகங்களின் ராஜ்யம்: இந்தியாவில் மனிதர்களை விட நாகங்கள் அதிகம் வாழும் நகரம் எது தெரியுமா? Manithan
