இலங்கையில் டெங்கு வாரம் பிரகடனம்
இலங்கையில் (Sri Lanka) தேசிய டெங்கு (Dengue) தடுப்பு வாரம் மே மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த வாரத்தில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு 17 மாவட்டங்களில் உள்ள 71 சுகாதார மருத்துவ பிரிவுகளில் விசேட நுளம்பு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது.
எதிர்வரும் பருவமழையுடன் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக சமூக வைத்திய நிபுணர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
இதேவேளை, இந்த வருடத்தில் இதுவரை காலத்தில் மாத்திரம் இலங்கையில் 22,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அத்துடன், டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 09 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 2 மணி நேரம் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
