நாட்டில் அதிகரித்துள்ள டெங்குத்தொற்று : 27000 இற்கு மேற்பட்டோர் பாதிப்பு
நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 27,000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு மையத்தின் வைத்திய அதிகாரி வைத்தியர் நாகூர் ஆறிவ் (Nagoor Aarif) தெரிவித்துள்ளார்.
லங்காசிறிக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல் ஒன்றிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களில் அதிகமானோர் அதாவது 37 வீதத்திற்கும் அதிகமானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக வடமாகாணத்திலும் சப்ரகமுவ மாகாணத்திலும் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நிலவிக் கொண்டிருக்கும் காலநிலையும் டெங்கு நோயாளர்கள் அதிகம் பதிவாவதற்கான முதற் காரணியாக உள்ளது.
இந்நிலையில், கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கணிசமான அளவு குறைந்துள்ளது.
எனினும்,மக்கள் மிகவும் அவதானமாக இல்லாத பட்சத்தில் அஜாக்கிரதையாக இருப்பார்களானால் திடீரென்று சிற்சில பகுதிகளில் நுளம்புகளின் பரம்பலின் அடிப்படையில் டெங்கு தொற்று சடுதியாக அதிகரிக்கும் என்றும் வைத்தியர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

செங்கடல் மற்றும் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் ஹவுதிகள்... குவித்து வைத்திருக்கும் ஆயுதங்கள் News Lankasri

12 ஆண்டுகளாக வேலையே செய்யாமல் ரூ.28 லட்சம் சம்பளம் வாங்கிய பொலிஸ்காரர்.., கண்டுபிடித்தது எப்படி? News Lankasri
