இயற்கை வளங்களை பாதுகாப்போம்!வெருகல் பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் (PHOTOS)

Srilanka Trincomale
By Independent Writer Nov 22, 2021 08:06 PM GMT
Report

திருகோணமலை, வெருகல் பிரதேச செயலகத்திற்கு முன்னால் இயற்கை வளங்களை காப்போம்! மண் கொள்ளைக்கு எதிரான பேரணி எனும் தொனிப்பொருளில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

வெருகல் இளைஞர் சமூகம் ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டம் வெருகல் பிரதேச செயலகத்திற்கு முன்னால் இன்று (22) முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது இயற்கை வளங்களை காப்போம்!அரச அதிகாரிகள் மணல் அகழ்வை தடுப்பார்களா ஜனாதிபதி அவர்களே கூடிய கவனம் செலுத்துங்கள் போன்ற பதாதைகளை ஏந்திய வண்ணம் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் வெருகல் பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இம்மகஜரில் வெருகல் பிரதேசம் ஒரு பாரம்பரியமாக விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டது.மகாவலி ஆற்றின் ஒரு பகுதியின் கொடையால்ஏழை மக்கள் பசி ஆறுகின்றனர். ஆற்றில் ஒதுங்கும் மணல் எமது தேவைக்கு மட்டும் அளவுடன் பயன்படுத்துகின்றோம். அது இயற்கைக்கோ எமக்கோ எந்த பாதிப்பையும் தந்ததில்லை அரசும் இதனை அனுமதிக்கின்றது.

ஆனால் கடந்த நான்கு மாதங்களாக திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் வெருகல் பிரதேச செயலகத்தால் 41 பேருக்கு மண் அகழ்வுக்கான அனுமதி வழங்கப்பட்டு இரவுபகலாக கனரக வாகனங்கள் மூலம் வழங்கப்பட்ட அளவுக்கு மேல் சட்டவிரோதமாக பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மண் காலப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுவது மிக வேதனை தருகின்றது.

இந்த செயற்பாட்டுக்கு தங்களுடைய கட்சி பாராளுமன்ற உறுப்பினரே துணை நிற்பது வேதனையின் உச்சம் இது தங்கள் பெயருக்கும், கட்சிக்கும் தங்கள் இயற்கை வளம் காக்கும் கொள்கைக்கும் களங்கம் ஏற்படுத்துவதாகவும் இருக்கின்றது.

பிரதேச மக்களுக்கு இந்த மண் அகழ்வினால் எந்த பயனும் இல்லை. ஆனால் வெள்ளப்பெருக்கு மண்ணரிப்பு, ஆற்றுப் பெருக்கு, வரட்சி நிலத்தடி நீர்மட்டம் குறைதல் என கடும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய இயற்கை அனர்த்தத்தை நிச்சயம் இந்த மண்ணை ஏற்படுத்தும் யாரோ கோடீஸ்வரர்கள் வயிறு வளர்க்க ஏழைகள் எமது வயிற்றில் அடிப்பதை நாம் முற்றுமுழுதாக எதிர்க்கின்றோம் எனவும்  மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே தமது பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வு ஈடுபடுவதை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் இதன் பிரதிகள் அனுப்பிவைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US