இயற்கை வளங்களை பாதுகாப்போம்!வெருகல் பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் (PHOTOS)
திருகோணமலை, வெருகல் பிரதேச செயலகத்திற்கு முன்னால் இயற்கை வளங்களை காப்போம்! மண் கொள்ளைக்கு எதிரான பேரணி எனும் தொனிப்பொருளில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
வெருகல் இளைஞர் சமூகம் ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டம் வெருகல் பிரதேச செயலகத்திற்கு முன்னால் இன்று (22) முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது இயற்கை வளங்களை காப்போம்!அரச அதிகாரிகள் மணல் அகழ்வை தடுப்பார்களா ஜனாதிபதி அவர்களே கூடிய கவனம் செலுத்துங்கள் போன்ற பதாதைகளை ஏந்திய வண்ணம் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் வெருகல் பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இம்மகஜரில் வெருகல் பிரதேசம் ஒரு பாரம்பரியமாக விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டது.மகாவலி ஆற்றின் ஒரு பகுதியின் கொடையால்ஏழை மக்கள் பசி ஆறுகின்றனர். ஆற்றில் ஒதுங்கும் மணல் எமது தேவைக்கு மட்டும் அளவுடன் பயன்படுத்துகின்றோம். அது இயற்கைக்கோ எமக்கோ எந்த பாதிப்பையும் தந்ததில்லை அரசும் இதனை அனுமதிக்கின்றது.
ஆனால் கடந்த நான்கு மாதங்களாக திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் வெருகல் பிரதேச செயலகத்தால் 41 பேருக்கு மண் அகழ்வுக்கான அனுமதி வழங்கப்பட்டு இரவுபகலாக கனரக வாகனங்கள் மூலம் வழங்கப்பட்ட அளவுக்கு மேல் சட்டவிரோதமாக பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மண் காலப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுவது மிக வேதனை தருகின்றது.
இந்த செயற்பாட்டுக்கு தங்களுடைய கட்சி பாராளுமன்ற உறுப்பினரே துணை நிற்பது வேதனையின் உச்சம் இது தங்கள் பெயருக்கும், கட்சிக்கும் தங்கள் இயற்கை வளம் காக்கும் கொள்கைக்கும் களங்கம் ஏற்படுத்துவதாகவும் இருக்கின்றது.
பிரதேச மக்களுக்கு இந்த மண் அகழ்வினால் எந்த பயனும் இல்லை. ஆனால் வெள்ளப்பெருக்கு மண்ணரிப்பு, ஆற்றுப் பெருக்கு, வரட்சி நிலத்தடி நீர்மட்டம் குறைதல் என கடும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய இயற்கை அனர்த்தத்தை நிச்சயம் இந்த மண்ணை ஏற்படுத்தும் யாரோ கோடீஸ்வரர்கள் வயிறு வளர்க்க ஏழைகள் எமது வயிற்றில் அடிப்பதை நாம் முற்றுமுழுதாக எதிர்க்கின்றோம் எனவும் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே தமது பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வு ஈடுபடுவதை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் இதன் பிரதிகள் அனுப்பிவைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.









இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஆயுதமௌனிப்பிற்குப் பின்னரான பதின்மூன்றாண்டுகள் 10 மணி நேரம் முன்

ஒரு வருடத்திற்கு இந்த 3 ராசியையும் அசைக்க முடியாது....2023 வரை அசுர வேகத்தில் அதிர்ஷ்டம் அடிக்கும்! Manithan

அழியும் உக்ரைன்... ரஷ்ய கோடீஸ்வரர்களின் சொத்துக்களை மீட்டு செலவிட வேண்டும்: எழுந்த கோரிக்கை News Lankasri

வெளியிடத்தில் 11 வயது மகளை இப்படியா நடத்துவீங்க? ஐஸ்வர்யா ராயை திட்டித் தீர்க்கும் ரசிகர்கள் Manithan

பந்துவீச வேகமாக ஓடிவந்த பாண்டியாவை கையை காட்டி நிறுத்திய கோலி! கோபத்தில் பந்தை தூக்கி வீசிய வீடியோ News Lankasri

வரப்போகும் சுக்கிர பெயர்ச்சி! அடுத்த 27 நாட்கள் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட நிறைந்ததாக இருக்குமாம் News Lankasri

இங்கு பாலியல் அடிமைகளாக கேரள செவிலியர்கள்! வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர் பேசிய வார்த்தையால் அவருக்கு நேர்ந்த கதி News Lankasri

7 நாளில் சிவகார்த்திகேயனின் டான் படம் தமிழகத்தில் செய்த வசூல்- நாளுக்கு நாள் செம கலெக்ஷன் Cineulagam
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அருணாசலம் முத்துலிங்கம்
காரைநகர் மாப்பாணவூரி, இராசாவின் தோட்டம், Aubervilliers, France
20 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி அழகு
வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Montreal, Canada, Cornwall, Canada, நல்லூர்
31 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லம்மா இராசையா
புங்குடுதீவு 10ம் வட்டாரம், பிரான்ஸ், France, டோட்மண்ட், Germany
20 May, 2019
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022