அதிகரிக்கும் கோவிட் பெருந்தொற்று: ஒரு வாரத்தில் 42 மரணங்கள்
COVID-19
Sri Lanka
Ministry of Health Sri Lanka
Death
By Kamel
கோவிட் பெருந்தொற்று காரணமாக ஒரு வாரகால இடைவெளியில் சுமார் 42 மரணங்கள் இலங்கையில் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் உயர் அதிகாரியொருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வாரகாலப் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவிட் தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கடந்த 15ம் திகதி மட்டும் 129 கோவிட் தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர்.

| கோவிட் தொடர்பான இரட்டை தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த முதல் நாடாக பிரித்தானியா மாறியது |
கோவிட் மரணங்கள்
இதுவரையில் நாட்டில் மொத்தமாக 668012 கோவிட் தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்த ஒரு வார காலப் பகுதியில் 42 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
20 வயதுக்கும் மேற்பட்ட சனத்தொகையில் கோவிட் முதல் தடுப்பூசியை இதுவரையில் 8 மில்லியன் பேர் பெற்றுக்கொண்டுள்ளனர் எனவும் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 20 மணி நேரம் முன்
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US