யாழில் கோவிட் தொற்றினால் பெண் ஒருவர் உயிரிழப்பு
COVID-19
Jaffna
Sri Lanka
By Kajinthan
யாழ்ப்பாணத்தில் கோவிட் நோய்த்தொற்று காரணமாக வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 76 வயதுடைய பெண்ணே நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோய்த்தொற்றின் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US