ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருக்கு கொலை மிரட்டல்
காலி - ஹலிவல பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருக்கு தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காலி மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு இது தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு காலியில் உள்ள தனது காணியில் தேர்தல் அலுவலகம் ஒன்றை திறக்க ஆதரவாளர் ஒருவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

பொலிஸார் விசாரணை
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் தேர்தல் அலுவலகத்தை திறந்தால் கொன்று விடுவதாக மிரட்டியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 21 மணி நேரம் முன்
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri