தம்பதியரின் மோசமான செயல்! மரண தண்டனை விதித்த நீதிமன்றம்
Colombo
Sri Lanka
Crime
By Dev
தத்தெடுக்கப்பட்ட இரண்டு வயது குழந்தையை சித்திரவதை செய்த தம்பதியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்ப்பு இன்றையதினம்(06.03.2025) கொழும்பு மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
நீடிக்கப்பட்ட விசாரணை
இந்த வழக்கின் நீடிக்கப்பட்ட விசாரணையை அடுத்தே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது 11 மணி நேரம் முன்

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US