பூமியின் இரட்டை சகோதரி வெள்ளியின் மரணத்திற்கான காரணம் என்ன....! வெளியான ஆய்வு முடிவு
சூரிய குடும்பத்தில் உள்ள இரண்டாவது கோளான வெள்ளி கோள் நமது பூமிக்கு அருகில் உள்ள கோள் ஆகும்.இந்த கோள் பூமியின் சகோதரி என்று சொல்லப்படுகின்றது.
வெள்ளி கோளின் அளவு, ஈர்ப்பு விசை, உள்ளடக்கம் ஆகியவை பூமியை போன்று இருப்பதால் பூமியின் சகோதரி என்று அழைக்கபடுகிறது. ஆனாலும் பூமி கோளுக்கும் வெள்ளி கோளுக்கும் பல வேறுபாடுகளும் உள்ளன.
வெளியான ஆய்வு முடிவு
எனினும், காலப்போக்கில் அவை மாறி அமில சுற்று சூழலை கொண்டுள்ளது.இந்தளவு வெள்ளி மாறியதற்கான காரணத்தை விஞ்ஞானிகs் வெளியிட்டுள்ளனர்.
அதிக குளிர், வெப்பத்துடன் அல்து தட்பவெப்பத்துடன், ஈரப்பதம் கொண்டிருந்த அந்த கிரகம் அமிலத்தன்மை கொண்ட அதிக வெப்பம் நிறைந்த ஒன்றாக மாறியுள்ளமை குறித்து புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில், பல ஆயிரக்கணக்கான நூற்றாண்டுகளாக வெள்ளி கிரகத்தில் ஏற்பட்ட தொடர் எரிமலை வெடிப்பு செயல்களே இதற்கான காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 14 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
