அமெரிக்காவின் முதல் கறுப்பின ராஜாங்க செயலர் மரணம்
அமெரிக்காவின் முதல் கறுப்பின இராஜாங்க செயலர் மற்றும் உயர் இராணுவ அதிகாரியான கொலின் பவல் (Colin Powell) திங்களன்று தனது 84 வயதில், கோவிட் காரணமாக மரணமானார்.
அவருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டதாக அவரது குடும்பத்தினர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
கொலின் பவல், பல தசாப்தங்களாக அமெரிக்காவின் மிக முக்கியமான கறுப்பின மனிதராக திகழ்ந்தார்.
மூன்று குடியரசுக் கட்சித் தலைவர்களின் பதவிக் காலங்களில் உயர் பதவிகளில் பணியாற்றினார். அமெரிக்காவின் பல ஜனாதிபதிகள், பவலின் ஆலோசனை மற்றும் அனுபவத்தை நம்பியிருந்தனர்.
1987 முதல் 1989 வரை ஜனாதிபதி ரொனால்ட் ரீகனின் கீழ் அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக பவல் பணியாற்றினார். பின்னர் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் கீழ் ராஜாங்கச் செயலாளராக பணியாற்றினார்.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 14 மணி நேரம் முன்
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri