யாழில் கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட்ட பெண் திடீரென மரணம்
Srilanka
Covid
Death
Jaffna
By Independent Writer
யாழ். பருத்தித்துறை,ஊரணியைச் சேர்ந்த பெண் ஒருவர் நேற்று மதியம் கோவிட் தடுப்பூசியினை ஏற்றிய நிலையில் நள்ளிரவு மரணமடைந்துள்ளார்.
குறித்த பெண் நேற்றைய தினம் தடுப்பூசியின் முதலாவது செலுத்துகையை பெற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அவருக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அவருக்கு கோவிட் தொற்று இருந்ததா என கண்டறிவதற்கு, அவரது சடலத்தின் மீது பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 21 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US