ஹெரோயின் கடத்திய மூவருக்கு மரண தண்டனை
Supreme Court of Sri Lanka
Court of Appeal of Sri Lanka
By Shadhu Shanker
179 கிலோகிராம் ஹெரோயினை வைத்திருந்து கடத்தியதற்காக மூன்று குற்றவாளிகளுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது.
2018 ஆம் ஆண்டு, பேருவளை கடல் எல்லையில் மீன்பிடி படகில் ஹெரோயின் கடத்தப்பட்டபோது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
மரண தண்டனை
இந்த வழக்கில், மூவர் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட நிலையில், அவர்களுக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்றம் நீதியரசர் ஆதித்யா படபெந்தி மரண தண்டனை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
ஹெராயினை வைத்திருந்து கடத்தியதற்காக மூன்று குற்றவாளிகளும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டனர்.
இதே வழக்கில் தொடர்புடைய மற்ற ஐந்து சந்தேகநபர்களுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்பதினால் நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துள்ளது.

Mr. Vel Shankar
4.7 33 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.7 111 Reviews

ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 1 நாள் முன்

பிரித்தானியாவின் பரபரப்பான விமான நிலையத்தில் விமானங்கள் திடீர் நிறுத்தம்: நடந்தது என்ன? News Lankasri

ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு! திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 46 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல் News Lankasri

லண்டனில் பிரபலமான உணவகம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட நாய் இறைச்சி: அதிகாரிகள் நடவடிக்கை News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US