தென் கொரியா விமான விபத்தின் விளைவு: இலங்கையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கொழும்பு, ரத்மலான விமான நிலையத்தில் உள்ள நிலையான கட்டமைப்புகளை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் அண்மையில் 179 உயிர்களை காவு கொண்ட விமான விபத்தை அடுத்தே அமைச்சர் பிமல் ரத்நாயக்க,இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இலங்கையின் விமான உரிமையாளர்கள் மற்றும் இயக்குநர்; சங்கம் என்பனவும் விமான நிலையத்தில் உள்ள நிலையான கட்டமைப்புகளுடன் தொடர்புடைய அபாயங்கள் குறித்து,அரசாங்கத்தையும் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தையும் பல முறை கோரியிருந்தன.
9 கன அடி சுவர்,
இதன்படி காலிவீதி எல்லையில் உள்ள 9 கன அடி சுவர், சர்வதேச விமான நிலைய பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அந்த சுவரை அகற்ற வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கிளீன் தையிட்டி..! 1 நாள் முன்

ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை சாக்ஷி அகர்வால்..எங்கே சென்றுள்ளார் பாருங்க, போட்டோஸ் Cineulagam

சுந்தரி சீரியல் புகழ் நடிகை கேப்ரியல்லா செல்லஸ் வளைகாப்பு புகைப்படங்கள்.. இத்தனை பிரபலங்கள் வந்தார்களா.. Cineulagam

ட்ரம்பால் எழுந்த பீதி... பல பில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் லண்டனில் இருந்து வெளியேற்றம் News Lankasri

உக்ரைனுக்கு பிரித்தானிய படைகளை அனுப்ப உள்நாட்டிலேயே எதிர்ப்பு: எச்சரிக்கும் ராணுவ தளபதிகள் News Lankasri
