பாரிஸில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் ஏற்பட்டுள்ள ஆபத்து
பாரிஸின் புறநகர் பகுதியில் தமிழர்கள் செறிந்து வாழும் செய்ன்-சன்-துனி மாவட்டத்தில் உள்ள கட்டிடம் ஒன்று இடிந்துவிழும் அபாயம் உள்ளதால் அதில் வசித்த 150 குடும்பங்கள் வெளியேறப்பட்ட உள்ளன.
Epinay-sur-Seine நகரில் உள்ள ஓபேலிக்ஸ் (Obélisque) கட்டிடமே இந்த ஆபத்தில் சிக்கியுள்ளது. இதனால் கிட்டத்தட்ட 500 பேர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
32 அடுக்குகள் கொண்ட குறித்த கட்டிடம் 1970 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. குறித்த கட்டிடம் தற்போது இடிந்து விழும் அபாயத்தை சந்தித்துள்ளது.
தங்களின் பாதுகாப்பினை கருதி கட்டிடத்தில் வசிப்பவர்கள் உடனடியான வெளியேற்றத்தை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதிக்குள் கட்டிடத்தில் உள்ள அனைவரும் வெளியேற்றப்படவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எனினும் வெளியேறாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கைக்கமைய கட்டத்திற்கு சீல் வைத்து தண்டனையின் கீழ் வெளியேற்றப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இடிந்து விழும் அபாயத்தில் உள்ள குறித்த கட்டிடம் இடிந்து விழுந்தால் மக்களுக்கு பாரிய ஆபத்து காத்திருப்பதாக சோதனையிட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கடந்த 5ஆம் திகதி அங்குள்ளவர்களை வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். எனினும் பல குடும்பங்கள் அந்த கட்டடத்தில் தங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.
You My Like This Video

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் க்ளிக்- செம வைரல். சூப்பர் ஜோடி Cineulagam

38 வயதில் விளாடிமிர் புடின் குழந்தையை வயிற்றில் சுமக்கும் பெண் இவ்வளவு சர்ச்சைக்கு பெயர் போனவரா? புதிய தகவல் News Lankasri

ஜேர்மனிக்கு பயணித்த கேரள இளம்பெண்ணை பாதி வழியில் திருப்பி அனுப்பிய விமான நிறுவனம்: காரணம் என்ன தெரியுமா? News Lankasri

ரஷ்யாவின் அணு ஆயுத மிரட்டலை துச்சமாக மதித்து மற்றொரு நாடு எடுத்துள்ள துணிச்சலான முடிவு News Lankasri
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022