வவுனிக்குளம் கடற்தொழிலாளர்களின் வலைகள் மற்றும் துடுப்புகள் சேதம் (PHOTOS)
Kilinochchi
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Yathu
முல்லைத்தீவு - வவுனிக்குளத்தில் நன்னீர் கடற்தொழிலில் ஈடுபட்டு வரும் அம்பாள்புரம் கிராம கடற்தொழிலாளர்களின் வலைகள் மற்றும் துடுப்புகள் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களினால் அறுக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.
நேற்றுமுன் தினம் தொழில் முடித்து வீடு திரும்பிய நிலையில் மறுநாள் வலைகள் அறுக்கப்பட்டு, படகுகளும் சேதமாக்கப்பட்டுள்ளதாக கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
குறித்த விசமத்தனமான செயலால் பிரதேச மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

ஷாக்கிங் விஷயத்தை கூறிய செந்தில், கோபத்தில் திட்டிவிட்ட மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

உங்கள் குடும்பத்தை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு சில முக்கிய தகவல்கள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US