வவுனிக்குளம் கடற்தொழிலாளர்களின் வலைகள் மற்றும் துடுப்புகள் சேதம் (PHOTOS)
Kilinochchi
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Yathu
முல்லைத்தீவு - வவுனிக்குளத்தில் நன்னீர் கடற்தொழிலில் ஈடுபட்டு வரும் அம்பாள்புரம் கிராம கடற்தொழிலாளர்களின் வலைகள் மற்றும் துடுப்புகள் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களினால் அறுக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.
நேற்றுமுன் தினம் தொழில் முடித்து வீடு திரும்பிய நிலையில் மறுநாள் வலைகள் அறுக்கப்பட்டு, படகுகளும் சேதமாக்கப்பட்டுள்ளதாக கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
குறித்த விசமத்தனமான செயலால் பிரதேச மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






Mr. Ramji Swamigal
4.7 110 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 9 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US