நாடு வழமைக்கு திரும்பிய போதும் நெருக்கடியில் மக்கள் - கள ஆய்வு
இலங்கையில் கடந்த 41 நாட்களாக அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று நீக்கப்பட்டுள்ள நிலையில், தமது அன்றாடத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்துள்ளனர்.
கோவிட் தொற்றுடன் இணைந்ததாக இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளதோடு, ஏற்றுமதிகள் குறைவடைந்துள்ளதால் அரசாங்கத்தின் வருமானமும் கனிசமாக குறைவடைந்துள்ளது.
மேலும், பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் பால்மா உள்ளிட்ட பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, நாடு வழமைக்குத் திரும்பினாலும் மக்களால் தமது அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதுத் தொடர்பில் ஆராயும் வகையில் லங்காசிறி இன்று கொழும்பில் கள விஜயத்தை மேற்கொண்டது.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 19 மணி நேரம் முன்

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri

Record Breaking வியாபாரம் ஆனது ரஜினியின் கூலி படம்... யார் எத்தனை கோடிக்கு வாங்கியுள்ளார்கள் தெரியுமா? Cineulagam
