திருகோணமலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குவியும் சனநெரிசல்
Fuel Price In Sri Lanka
Trincomalee
Petrol diesel price
By H. A. Roshan
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பெற்றோலை பெறுவதற்காக இன்று (28.2.2026)மாலை பொதுமக்கள் முந்தியடித்துக் கொண்ட நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாட்டில் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சனநெரிசல்
இதனை தொடர்ந்து கிண்ணியா,மூதூர்,புல்மோட்டை உள்ளிட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுவதனை அவதானிக்க முடிகிறது.இதனால் இரவு நேரமாகியும் மிக நீண்ட வரிசை காணப்படுகிறது.

எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவும் எனும் அச்சத்தில் தற்போது எரிபொருளை பெற மோட்டார் சைக்கிள்களிலும் வாகனங்களிலும் முந்தியடிக்கின்றனர்.
வரலாறு காணாத தாக்குதல்கள்! மத்திய கிழக்கு முழுவதும் அதிரடி காட்டும் ஈரான் - முக்கிய விமான நிலையம் குறிவைப்பு



Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
குந்தவை சர்ச்சைக்கு பின்... முதல்வர் விஜய் - பார்திபனின் முதல் சந்திப்பு! படுவைரலாகும் புகைப்படங்கள் Manithan
தங்கையிடமிருந்து நல்ல செய்திக்காக காத்திருந்த அண்ணன்: இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US