குற்றப்பார்வை - நாணயத்தாள்களை பயன்படுத்தும் மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை
Warning
Sri Lanka
Fake Money
Quarantine Curfew
By Mayuri
இலங்கையின் பல பகுதிகளில் சில குற்றச்செயல்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன.
அதன்படி ஊரடங்கு காலப்பகுதியிலும் போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் போதைப்பொருட்களை தம் வசம் வைத்திருத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் பலர் பொலிஸாரிடம் வசமாக சிக்குவது அன்றாடம் பதிவாகிக் கொண்டு தான் இருக்கின்றன.
இதனை தொடர்ந்து போலி நாணயத்தாள்கள் நாட்டின் பல பகுதிகளில் சிக்கி வரும் நிலையில் இது தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த வாரம் நாட்டில் பதிவான சில குற்றச்செயல்களின் தொகுப்பை காணொளியாக பார்க்கலாம்.

ஈழத்தமிழரும் தமிழக இனச் சகோதரத்துவ அரசியலும் 1 மணி நேரம் முன்

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும் ஈரான்? பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் News Lankasri

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri

ட்ரம்பால் பற்றியெரியப் போகும் மத்திய கிழக்கு.... ஈரானின் பதிலடிக்கு தயாராகும் அமெரிக்க இராணுவம் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US