கொடூரமாக கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்
Sri Lanka Police
Sri Lankan Peoples
Crime
By Chandramathi
மூவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டுள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாய் தகராறு
இந்த சம்பவம் மின்னேரிய மின்சார சபைக்கு அருகில் நேற்று(23.04.2024) இடம்பெற்றுள்ளது.

மின்னேரிய ஹென்யாய பிரதேசத்தைச் சேர்ந்த எச்.கபில பொன்சேகா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நபரொருவருக்கும் உயிரிழந்தவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகராறு முற்றிய நிலையில் சந்தேகநபர் கூரிய ஆயுதத்தால் குத்தி குடும்பஸ்தரை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.8 13 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US