மக்களே தவறவிடாதீர்கள்! தமிழர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட உடனடி வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்புகளை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு அரிய வாய்ப்பு ஒன்றை இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா பண்ணை வழங்கியுள்ளது.
இதன்படி, றீ(ச்)ஷாவின் மாபெரும் தொழிற்சந்தை ஒன்று 30.04.2024 செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளது.
வேலைவாய்ப்புகள்
இதன்போது சுமார் 250க்கும் மேற்பட்ட தொழில் முனைவோருக்கான வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.
றீ(ச்)ஷா பண்ணையில், வன்பொருள் பொறியாளர்(Hardware Engineer), துப்புரவு பணியாளர்கள்(Cleaning Staff), விற்பனை மற்றும் நிர்வாக ஊழியர்கள்(Sales and Administrative Staff) மற்றும் விருந்தினர் வழிகாட்டி(Guest guide) என பல துறைகளில் வெற்றிடங்கள் காணப்படுவதுடன் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இந்த நிலையில்,வேலைவாய்ப்புகளை எதிர்பார்த்திருப்பவர்கள் உங்களது சுயவிபரக்கோவையினை hradmin@reecha.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 070 777 2351 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கோ அனுப்பி வைக்க முடியும்.







விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri

ஸ்ருதி அம்மா செய்த கேவலமான வேலை, முத்து, ரவிக்கு தெரிந்த உண்மை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
