யாழில் மாடு திருட்டு: சந்தேகநபர் கைது
Sri Lanka Police
Jaffna
Sri Lankan Peoples
By Kajinthan
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்ணாகம் பகுதியில் நேற்றையதினம் மாடு ஒன்று களவாடப்பட்டுள்ளது.
மாடு மேய்ச்சலுக்கு கட்டப்பட்டிருந்தவேளை நேற்று(24.10.2022) மதியம் இவ்வாறு களவு போயுள்ளது.
மாடு மீட்பு
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வட்டுக்கோட்டை பொலிஸார் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் மாட்டினையும் மீட்டுள்ளனர்.
மேலும் இது தொடர்பிலான
விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

13 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி செய்துள்ள மொத்த வசூல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US