தீர்மானமிக்க சூழ்நிலையில் இலங்கை - நாட்டை முடக்க வேண்டுமா?
Upul Rohana
Corona Virus
Lock Down
Covid - 19
By Mayuri
கோவிட் - 19 வைரஸ் பரவல் காரணமாக தற்போது நாடு மிகவும் அச்சுறுத்தலான அதேபோல் தீர்மானமிக்க சூழ்நிலைக்கு முகங்கொடுத்து வருவதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதனை விட நாட்டின் அச்சுறுத்தல் நிலைமையை வேறு வார்த்தைகளில் கூற முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பொது மக்கள் சுகாதார வழிகாட்டல்களக்கு முன்னுரிமையளித்து செயற்படுவார்களாயின் தற்போதைய கோவிட் நிலைமையில் நாட்டினை முடக்க வேண்டிய தேவையில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

திருமதி. மோனிகா ராஜ்கமல்
5.0 2 Reviews

Mr. D. R. Mahas Raja
5.0 4 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US