இலங்கையில் விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை - அடுத்த சில மாதங்களில் ஆயிரக்கணக்கான இறப்புகள்?
பொது மக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத பட்சத்தில் எதிர்வரும் காலங்களில் மீண்டுமொரு டெல்டா அலை உருவாவதை தடுக்க முடியாது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை நாட்டில் டெல்டா வைரஸ் திரிபுடன் தொடர்புடைய நூற்றுக்கும் மேற்பட்ட அல்லது ஆயிரக்கணக்கான தொற்றளார்கள் இருக்கின்றனர்.
இவற்றை கட்டுப்படுத்துவதற்கு எங்களால் முடிந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதகை் கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்படும் பட்சத்தில் இதன் விளைவாக அடுத்த சில மாதங்களில் இலங்கையில் ஆயிரக்கணக்கான இறப்புக்களை காணும் வாய்ப்புள்ளதாக சுகாதார கொள்கை நிறுவத்தின் நிர்வாகப் பணிப்பாளர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 9 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam
