விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையால் முற்றாக முடங்கியது மட்டக்களப்பு மாவட்டம்
Batticaloa
Corona Virus
Security
Covid - 19
By Independent Writer
கோவிட் தொற்றின் மூன்றாவது அலை அச்சம் காரணமாக நாடு முழுவதும் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டம் முற்றாக முடங்கியுள்ளதாக அங்கிருக்கும எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்படுள்ளதுடன், பிரதான சந்தை உட்பட போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடங்கியுள்ளன.
மாவட்டத்தில் பல பகுதிகளில் முப்படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை மீறி அத்தியாவசிய தேவைகளின்றி வெளியில் செல்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈரானை தாக்கிய இஸ்ரேல்... அமெரிக்காவை எச்சரிக்க சுவிஸ் தூதரை அழைத்த ஈரான்: காரணம் என்ன? News Lankasri

விமானம் விழுந்த விடுதியில் 2 வயது பேத்தியுடன் காணாமல் போன தாய்.., கவலையுடன் தேடி அலையும் மகன் News Lankasri

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க பணம் சம்பாதிப்பதில் கில்லாடிகளாம்.. எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US