கோவிட் தொற்று முடிவுக்கு வரலாம்! இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு
கோவிட் தொற்று முடிவுக்கு வருவது தொடர்பில் தற்போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஒமிக்ரோன் திரிபுடன் உலகளாவிய ரீதியில் கோவிட் பரவல் முடிவுக்கு வரலாம் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
எப்பாவல அரச வைத்தியசாலையில் 55 மில்லியன் செலவில் உருவாகும் ஆரம்ப மருத்துவப் பிரிவுக்கு இன்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன விஜயம் செய்திருந்தார்.
இதன்போது, கோவிட் நான்காவது தடுப்பூசி தொடர்பில் ஊடகவயிலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இலங்கையில் ‘தினமென்’ சதுக்கமும், ஐ. நா.வில் வீட்டோவும் 11 மணி நேரம் முன்

ரஷ்யாவின் அணு ஆயுத மிரட்டலை துச்சமாக மதித்து மற்றொரு நாடு எடுத்துள்ள துணிச்சலான முடிவு News Lankasri

ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகும் நடிகை.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தகவல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022