நகர சபை உறுப்பினர் உட்பட 32 பேருக்கு கோவிட் தொற்று
covid
By Independent Writer
கெஸ்பேவ நகர சபை உறுப்பினர் உட்பட 32 பேர் கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிலியந்தல சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் இந்திக எல்லவாலா தெரிவித்துள்ளார்.
இந்த கோவிட்-19 தொற்றாளர்கள் இன்று காலை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், கெஸ்பேவ நகர சபையின் ஜே.வி.பி உறுப்பினர் ஒருவர், போகுந்தர பொருளாதார மத்திய நிலையத்தில் 20 பேரும், சிறப்பங்காடி ஒன்றில் 11 பேர் என 32 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதன் காரணமாக நகர சபை மற்றும் போகுந்தர பொருளாதார மத்திய நிலையம் என்பன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Mr. Ramji Swamigal
4.7 254 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam
Spider-Man: Brand New Day முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே செய்துள்ள வசூல்... மாஸ் கலெக்ஷன் Cineulagam
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US