நகர சபை உறுப்பினர் உட்பட 32 பேருக்கு கோவிட் தொற்று
covid
By Independent Writer
கெஸ்பேவ நகர சபை உறுப்பினர் உட்பட 32 பேர் கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிலியந்தல சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் இந்திக எல்லவாலா தெரிவித்துள்ளார்.
இந்த கோவிட்-19 தொற்றாளர்கள் இன்று காலை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், கெஸ்பேவ நகர சபையின் ஜே.வி.பி உறுப்பினர் ஒருவர், போகுந்தர பொருளாதார மத்திய நிலையத்தில் 20 பேரும், சிறப்பங்காடி ஒன்றில் 11 பேர் என 32 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதன் காரணமாக நகர சபை மற்றும் போகுந்தர பொருளாதார மத்திய நிலையம் என்பன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
புடினுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு அச்சம் தீவிரம்: ரஷ்யாவின் ஆளும் வர்க்கத்தினர் சதித்திட்டம் News Lankasri
மயிலுக்கு ஆதரவாக நிற்கும் குடும்பம், ஆனால் சரவணன் செய்த ஷாக்கிங் விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US