நகர சபை உறுப்பினர் உட்பட 32 பேருக்கு கோவிட் தொற்று
covid
By Independent Writer
கெஸ்பேவ நகர சபை உறுப்பினர் உட்பட 32 பேர் கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிலியந்தல சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் இந்திக எல்லவாலா தெரிவித்துள்ளார்.
இந்த கோவிட்-19 தொற்றாளர்கள் இன்று காலை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், கெஸ்பேவ நகர சபையின் ஜே.வி.பி உறுப்பினர் ஒருவர், போகுந்தர பொருளாதார மத்திய நிலையத்தில் 20 பேரும், சிறப்பங்காடி ஒன்றில் 11 பேர் என 32 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதன் காரணமாக நகர சபை மற்றும் போகுந்தர பொருளாதார மத்திய நிலையம் என்பன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
முத்துவை அசிங்கப்படுத்திய சீதா, நீதுவால், ரவி-ஸ்ருதி இடையே வெடித்த பெரிய பிரச்சனை... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri
98வது ஆஸ்கர்.. சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் தேர்வாகியுள்ள ஜான்வி கபூரின் 'ஹோம்பவுண்ட்' படம்.. Cineulagam
Bigg Boss: பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற கதறியழும் சாண்ட்ரா... பிக்பாஸ் எடுக்கும் முடிவு என்ன? Manithan
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US