கோவிட் - 19 நோயாளர் வீதம் இரு மடங்காக அதிகரிப்பு! ஆபத்தான சூழ்நிலையை நோக்கி செல்லும் இலங்கை
நாட்டில் கோவிட் - 19 தொற்றுக்கு இலக்கான நோயாளர்களின் வீதம் கடந்த மாதத்தில் பதிவான நோயாளிகளின் வீதத்தை விட இரு மடங்கு அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த விடயத்தை அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
“ஜனவரி மாதத்திற்கு முன்னர் நாட்டில் நடத்தப்பட்ட 100 பி.சி.ஆர் சோதனைகளை தொடர்ந்து கோவிட் - 19 வீதம் 3ஆக பதிவாகியிருந்தது.
எனினும் தற்போது அந்த வீதம் 6ஆக உயர்ந்துள்ளது, இது நாடு ஒரு ஆபத்தான சூழ்நிலையை நோக்கி செல்கிறது என்பதைக் காட்டுவதாக” அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.
“கடந்த சில நாட்களில் மேல் மாகாணத்திற்கு வெளியேயும் கோவிட் - 19 தொற்றுக்கு இலக்கானோர் எண்ணிக்கை உயர்ந்த போக்கை காட்டியுள்ளது.
இந்த நிலையில் பெரும்பாலான மாவட்டங்களுக்கு வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி ஏற்பட்டுள்ளது” என்றும் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam