வவுனியாவில் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவருக்கு கோவிட் - 19 தொற்று உறுதி
in-vavuniya
By Independent Writer
வவுனியாவில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவருக்கு கோவிட் - 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் 150 பேரிடம் நேற்று முன் தினம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் முடிவுகள் இன்று காலை வெளியாகிய நிலையில் அதில் மூவருக்கு கோவிட் - 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில், வவுனியா முதலாம் குறுக்குத்தெரு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றைச் சேர்ந்த இருவரும், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருமே கோவிட் - 19 தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்களுடன் தொடர்புடையவர்களைத் தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைச் சுகாதார பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 5 நாட்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US