கோட்டாபயவிடம் வாக்குமூலம் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது 2022 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் கைப்பற்றிய பணம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெறுமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் போராட்டகாரர்கள் கைப்பற்றிய பணம்
ஜனாதிபதி மாளிகையில் போராட்டகாரர்கள் கைப்பற்றிய நிலையில், பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு கோடியே 70 லட்சம் ரூபா தொடர்பாகவே கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம், பொலிஸ் விசேட குற்ற விசாரணைப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் இருந்த அந்த பணத்தை கைப்பற்றிய போராட்டகாரர்கள் அன்றைய தினமே அதனை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இதன் பின்னர், ஜனாதிபதி மாளிகையில் கிடைத்த பணம் தொடர்பில் பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 12 நிமிடங்கள் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
